பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று-நான்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது (எந்த)
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும்
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு