உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் - எங்கள்
பரிகார பலியானீர்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே